அரசியல்உள்நாடு

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான மாணிக்ககங்கையின் அருகில் உள்ள நிர்மாணப்பணிக்காக வழங்கப்பட்ட முறைகேடான அனுமதி தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் – இலங்கையில் பதிவு

editor

போக்குவரத்து தண்டப் பணத்தை செலுத்த புதிய முறை

மலையகத்தில் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

editor