உள்நாடுபிராந்தியம்

கண்டியில் மண்சரிவு – மூவர் பலி – 17 பேரை காணவில்லை

கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர்.

அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

அநுர அரசாங்கம் எவ்வளவு தான் வீராப்பு பேசினாலும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவநம்பிக்கையுடனே வெளியேறுகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

அரச ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம்

editor

நீரில் மூழ்கி ஒருவர் பலி – அம்பாறையில் சோகம்

editor