உள்நாடு

கண்டியில் இரு பிரதேசங்கள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கண்டியில் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்பு தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பள்ளியகொட்டுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 திலினி பிரியமாலி அசாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்?

ஊரடங்கு காலப்பகுதியில் 8,151 வாகனங்கள் பறிமுதல்

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு