உள்நாடு

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்திருந்தார்.

Related posts

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]

மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மார்ச் மாதம்….!

NGOக்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தினால் ஆபத்து?