சூடான செய்திகள் 1

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

நான்கு மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

ஸ்ரீ. சு. கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று(08)