உள்நாடு

கட்டுநாயக்கவில் விசேட ஆய்வுக் கூடம் திறப்பு

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான விசேட புதிய ஆய்வுக் கூடம், இன்று(09) திறக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக, ஒரு நாளின் 500 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் கடும் வரட்சியினால் – 450 குடும்பங்களுக்கு பாதிப்பு!

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக அகில விராஜ் காரியவசம் நியமனம்

editor