சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக விமானமொன்று தரையிறக்கம்…

(UTV|COLOMBO) நேற்று, அவசரமாக இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த இந்த விமானம் இலங்கையில் தரையிறங்கும் போது அதில் 338 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட காபன் அழுத்தம் காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

UTV செய்திகளுக்கு வாக்களிக்கவும்

திடீரென முடங்கிய வாட்ஸ்அப்

editor