உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் ஆர்ப்பாட்டதாரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகே இளைஞர்கள் குழுவொன்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

editor

மருத்துவபீட பரீட்சை நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு