சூடான செய்திகள் 1

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தின் பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.
பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

Related posts

நள்ளிரவில் விருந்து வைத்த இளைஞர், யுவதிகளின் நிலை…

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர் பணி நீக்கம்