சூடான செய்திகள் 1

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தின் பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.
பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

Related posts

சீரற்ற காலநிலையினால் 9 பேர் உயிரிழப்பு-பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா…

இன்று (23) முதல் மாணவர்களை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க திட்டம்

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு