உள்நாடுசூடான செய்திகள் 1

கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

எங்கிருந்தாலும் உடனுக்குடன்

பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய் [VIDEO]

நாம் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – பசில்