சூடான செய்திகள் 1

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு

(UTVNEWS|COLOMBO) – அக்குரெஸ்ஸ, பணத்துகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

16 கோடி ரூபாயை செலுத்துமாறு மின்சார சபைக்கு உத்தரவு

35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்

அரசியல் கட்சிகளது செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு