உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கைது

(UTV | கொழும்பு) –  இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை 1111 பேர் கைது செய்யப்பட்டுலதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

🔴 BREAKING : புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமனம்

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி

ருஷ்தி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா கூறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்தி மனதுங்க தெரிவிப்பு

editor