உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கைது

(UTV | கொழும்பு) –  இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை 1111 பேர் கைது செய்யப்பட்டுலதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கதிரை சின்னத்தில் களமிறங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை

editor

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 விசாரணைக்கு

கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் – உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதி

editor