உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 411 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 81 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 66,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,695 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டிற்கு ஏற்ப்பட்டுள்ள புதிய சவால்!

டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்