சூடான செய்திகள் 1

கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

பமுனுகம – ஏபாமுல்ல கடற்பரப்பிற்கு சென்று சிலர் நீராடிக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய குறித்த பெண் போபிய – துடுவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வென்னப்புவ – வேலக்கந்தி தேவாலயம் மற்றும் மாத்தறை – மடிகே பிரதேசங்களில் அலையில் சிக்கி இரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே பமுனுகம – தெலதுர நீர்தேகத்தில் நீரில் மூழ்கி 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் – அமைச்சர் றிஷாத்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Whats App மீதான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்