உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

   

Related posts

வொஷிங்டன் : இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது

மீண்டும் சிறையில் அடைத்தால் மீண்டும் நூல்களை எழுதுவேன் – விமல் வீரவன்ச

editor