உள்நாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

(UTV | கொழும்பு) –  இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல் வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளுக்கான அட்டவணையை விவரிக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் பரீட்சை ஊழியர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் பால் இறக்குமதி செய்வதில் கவனம்

மருத்துவர்களின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு – வெளியான வர்த்தமானி

editor

அலி சாஹிர் மெளலானாவின் பெயர் எம்.பியாக வர்த்தமானியில் வெளியீடு!