உள்நாடு

ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக ஓய்வூதிய திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவு மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வரி அடையாள எண் தொடர்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

நோயாளிகள் மன ரீதியாக குணமடையும் இடமாக மருத்துவமனை மாற வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மற்றொரு மனு

editor