சூடான செய்திகள் 1

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

(UTVNEWS|COLOMBO) – புகையிரத ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

விசா இல்லாமல் தங்கியிருந்த 13 வெளிநாட்டவர்கள் கைது

துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உயிரிழப்பு

கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி முடக்கம்