உள்நாடு

ஒல்கொட் வீதி மூடப்பட்டது

(UTV | கொழும்பு) –ஒல்கொட் வீதி மூடப்பட்டது

கொழும்பு, டெக்னிக்கல் சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

போராட்டம் காரணமாக புறக்கோட்டை, ஓல்கெட் மாவத்தை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

editor

ஊரடங்கு தொடர்பிலான புதிய அறிவித்தல்

கர்ப்பிணி தாய்மாருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி