உள்நாடுபிராந்தியம்

ஒலுவிலில் பச்சிளம் குழந்தை ஆற்றோரம் கண்டுபிடிப்பு

ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் இன்று பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதரவாக விடப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்ற ஒருவர் குழந்தையை ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கறைபற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு உள்ளது.

குழந்தை தற்பொழுது ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில்!

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

A/L பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!