வகைப்படுத்தப்படாத

ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாட்டில் உலகத்தலைவர்கள்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாடு தற்போது சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறுகிறது.

29 நாடுகளின் அரச தலைவர்கள் பிரதிநிதிகள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குடெரஸ், உலக வங்கியின் தலைவர் ஜிம் யொ கிங், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா லகாடிஆகியோர்  இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

உலக தலைவர்கள மண்டபத்துக்கு வருகை தந்தபோது பிடிக்கப்பட்ட படம். இலங்கையின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

Related posts

தென்கொரியாவுடனான சமாதான நிகழ்ச்சி ரத்து

பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

கவுதமாலா எரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு