உள்நாடு

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்

(UTV|COLOMBO) – பதவிகளை அல்லது பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related posts

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

மஸ்கெலியாவில் – முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவாகியுள்ளனர்.

ஜீவன் எம்.பியின் திருமண நிகழ்வில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி ரணில் நாளை இந்தியா பயணம்

editor