உள்நாடு

ஒருநாள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நீர்வெட்டு தொடர்பில் கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor