உள்நாடு

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (17) நண்பகல் 12 மணிக்குப் பின்னர் குறித்த வீதி ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த வீதி கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Related posts

தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

editor

முறையற்ற வகையில் சிறுவர் இல்லங்களுக்கு உதவி செய்வதை தவிர்க்கவும்

ஜனக பண்டாரவுக்கு எதிரான வழக்கு இரத்து