உள்நாடு

‘ஒமிக்ரோன்’ – மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம்

(UTV | கொழும்பு) –  உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ கொரொனா வைரஸ் திரிபுடன் மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலினை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

ஆசிரியர் அதிபர் பிரச்சினையை அடுத்த 3 மாதங்களிற்குள் தீர்க்கவும் – பிரதமர் ஹரிணி

editor

20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

editor