உள்நாடு

ஒன்லைன் சட்டத்தை திருத்துமாறு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைப் காப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

சிவில் சமூகம் மற்றும் தொழில்துறை பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Nazu டிராவல்ஸ் – ரமழான் கேள்வி பதில் போட்டியில் முதலாம் பரிசாக உம்ராஹ் யாத்திரை

editor

ஜனாதிபதி அநுர மற்றும் மியன்மார் தூதுவர் சந்திப்பு

editor

ஹிருணிகாவை கைது செய்ய தேவையில்லை – மீளப்பெறப்பட்ட பிடியாணை!

editor