உள்நாடு

ஒத்திவைப்பு விவாதம் நாளை ஆரம்பம்

(UTV| கொழும்பு ) – மத்திய வங்கி பிணைமுறிய மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்ற ஒன்றுகூடவுள்ளதுடன் பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்திற்காக பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட உள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘யாரும் பின்வாங்க வேண்டாம்’ – விண்ணப்பத் திகதி இன்றுடன் நிறைவுக்கு

அநுரவை வெல்லச்செய்வதற்கான போலி வேட்பாளராகவே ரணில் செயற்படுகிறார் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த்தாங்கி – அதிர்ச்சியில் மீனவர்கள்

editor