உள்நாடு

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

(UTV| கொழும்பு) –மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளது.

திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சுகாதார ஏற்பாடுகளுடன் பி சி ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனது சர்வதேச உறவுகளை சமநிலைப்படுத்த இலங்கை முயற்சிக்கிறது – ராஜித [VIDEO]

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மன்னம்பிட்டில் பாலத்தில் குடும்பத்திற்கு 1 இலட்சம்!