உள்நாடுபிராந்தியம்

ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 23 வயதுடைய இளைஞன் கைது

பொரளையில் 1.1 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 125 கிராம் ஹெரோயினுடன் 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் – இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

editor

வைத்திய பயிற்சிக்கு முன் சிகிச்சை வழங்கிய மாணவி கைது.

யால சம்பவம் : பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு