விளையாட்டு

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’

(UTV |  சென்னை) – அகமதாபாத்தை மையமாக கொண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான புதிய அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்தார்

ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை…

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நீல் வக்னர் முன்னேற்றம்