விளையாட்டு

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கு ஐசிசி இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனைக் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

பங்களாதேஷ் செல்லவது நகைப்புக்குரியது – பாகிஸ்தான்

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ்…

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை – ஆஸ்திரேலிய அணியிடம்