அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பேராதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

பேருவளை நகர சபையில் சுயாதீன குழு 7 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களை கைப்பற்றிய அதேவேளை ஆளும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியது.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

பிரதி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்தை மீறி அதன் உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று வரலாற்று சாதனைப் படைப்போம் – பிரதமர் ஹரிணி

editor

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் திறந்து வைப்பு

editor

கலந்துரையாடலை அடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்ட சுங்க அதிகாரிகள்