உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் வேட்மனு உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதுல்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.30 அளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவி;த்துள்ளார்.

Related posts

வாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் அழைப்பாணை

editor