விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2020 ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டோனியின் சாதனையை முறியடிக்குமா ரோகித் சர்மா?

இலங்கை அணி வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை

யுவராஜ் சிங் ஓய்வு முடிவை மீளப் பெறுகிறார்