உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(30) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இன்று(30) காலை 11 மணிக்கு கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஓலு மராவுடன் 11 பேர் கைது

வழங்குவதாக கூறிய உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை ? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

editor

நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு