உள்நாடு

ஐ.தே.கட்சியின் செயற்குழுவில் இருந்து இருவர் நீக்கம்

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் இன்று மாலை கூடும் ஐக்கிய‌ தேசிய கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் சேர்க்கப்படவில்லை எ‌ன தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இதுவரையில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 61,621 பேர் கைது

மின் கட்டணத்தை 75% அதிகரிக்க அனுமதி

எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படாது மக்கள் சேவை தொடரும் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor