உள்நாடு

ஐ.தே.கட்சி – இன்று விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இன்று(15) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று முற்பகல் 10.30 அளவில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று கட்சித் தலைமையகத்திற்கு வரழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

editor

தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்த முடியாது – அபிவிருத்தித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

பாராளுமன்றக் கலைப்பிற்கு இன்னும் 54 நாட்கள் – டலஸ்