உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.க தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(16) மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Related posts

கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்கு உடன்படிக்கை

வலம்புரி சங்கை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற இளைஞர் கைது.

மைத்திரிபால குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்