உள்நாடு

ஏறாவூரைச் சேர்ந்த சட்டத்தரணி அஸாம் சாதிக் (நளீமி) துபாயில் மரணம்!

மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி அஸாம் சாதிக் (நளீமி) என்பவர் இன்று (3) துபாய் நாட்டில் வைத்து மரணமடைந்துள்ளார்.

ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய அஸாம் சாதிக் நளீமி துபாய் – சார்ஜாவுக்கு தொழில் நிமித்தம் சென்ற போது அங்கு வைத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் இறுதி நாள் நிகழ்வு!

editor

கொரோனா பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

கம்பன்பிலவிற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சஜித் ஒப்பம்