சூடான செய்திகள் 1

ஏப்ரில் மாதம் முதல் புதிய வீதி…

(UTV|COLOMBO) ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி முதல் பாராளுமன்ற வீதியில் கொழும்பு வரும் பேருந்துக்கள் ராஜகிரியவில்  கொடாவீதிக்கு திரும்பி ஆயுர்வேத சந்திக்கு பிரவேசிக்க ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்

எவன்கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது

163 தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்