உள்நாடு

ஏப்ரல் 23 : எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதி முதல் ஜுலை 6ஆம் திகதி வரை எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts

வர்த்தகர்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்த விவாதம் நாளை நாடாளுமன்றத்தில்!

கிழக்குக்கு விரைந்தார் புதிய ஆளுநர்