உள்நாடு

ஏப்ரல் 23 : எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதி முதல் ஜுலை 6ஆம் திகதி வரை எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு