உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் திருப்தியில்லை

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையடையாத ஓர் அறிக்கை என்பதால் அது குறித்து திருப்தி அடைய முடியாது என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

சுயாதீன தெரிவுக்குழுவுக்கு சாகர தலைவர் – இது பசிலை காப்பாற்றும் நாடகம்

கொரோனா தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

editor