உள்நாடு

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

(UTV| கொழும்பு ) – இலஞ்ச ஊழலை பெற்றுக் கொள்வது தொடர்பில் குற்றவாளிகாக அடையாளம் காணப்பட்டு 12 வருடங்கள் சிறைதண்டனை வளஙக்கப்பட்ட, அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கைக்கமைவான தீர்ப்பு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் இக் கோரிக்கையினை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

சிவராத்திரி நிகழ்வில் பதற்றம் : பலர் கைது

பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரையில் ஒத்திவைப்பு