விளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூஸ் தீர்மானம்?

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.     

Related posts

மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஆசிய கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்து அணிக்கு ஜனாதிபதி பாராட்டு

மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று