உள்நாடு

ஏ9 வீதியில் வாகன விபத்து; நால்வர் படுகாயம்

(UTV | கொழும்பு) -மாங்குளம் பணிக்கநீராவி, ஓமந்தை ஏ9 வீதியில் வேன் மற்றும் லொறி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்ற வானும் யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுமே நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் – சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor

லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு – சாரதி கைது

editor

ஆணுறுப்பை வட்ஸ்ப் ஊடாக அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் அதிரடியாக கைது- சாய்ந்தமருதுவில் சம்பவம்