சூடான செய்திகள் 1

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

(UTV|COLOMBO) – எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை…

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வரும் பரிதாபநிலையில்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்