உள்நாடு

எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானம்

எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் – சரத் வீரசேகர

editor

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

editor