உள்நாடு

எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

(UTV | பதுளை) – பதுளை, மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, 38 வயதுடைய தந்தை மற்றும் 13 மகள் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor

‘சட்டம் ஒழுங்கை அமல்படுத்தாமல் நாம் முன்னேற முடியாது’

சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்