சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

47 நிலையங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் எல்பிட்டிய மற்றும் பிட்டிகல பொலிசார் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாங்கள் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

19 வயதுடைய இளைஞரால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்