சூடான செய்திகள் 1

எல்பிடிய பிரதேச சபை தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO) – எல்பிடிய பிரதேச சபை தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான விசேட காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதொக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 04 கலகப் படை பிரிவுகள் எல்பிடிய மற்றும் பிடிகல காவற்துறை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை அதிகாரிகள் உட்பட காவற்துறை அதிரடி படையினர் குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள்

திடீரென முறிவடைந்த பேச்சுவார்த்தை – உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தனித்துப் போட்டி

editor

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது